ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துக் கொண்டுள்ளது. 08.04.2019 அன்று மனிதவள இயக்குனருடன் நடைபெற்ற முறையான சந்திப்பின் போது இந்த பிரச்சனை மீண்டும் எழுப்பப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்க BSNL நிர்வாகம் விரும்புகிறது என்று DoTக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என GM(SR)க்கு மனித வள இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக 25.04.2019 அன்று GM(SR) திரு A.M. குப்தா அவர்களை தோழர் P.அபிமன்யு அவர்கள் சந்தித்து விசாரித்தார். கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு இதுவரை DoTக்கு கடிதம் எழுத வில்லை என தெரிய வந்தது. இந்த பணியினை விரைவில் செய்து முடித்து ஊதிய பேச்சு வார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் GM(SR) அவர்களை வற்புறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக 25.04.2019 அன்று GM(SR) திரு A.M. குப்தா அவர்களை தோழர் P.அபிமன்யு அவர்கள் சந்தித்து விசாரித்தார். கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு இதுவரை DoTக்கு கடிதம் எழுத வில்லை என தெரிய வந்தது. இந்த பணியினை விரைவில் செய்து முடித்து ஊதிய பேச்சு வார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் GM(SR) அவர்களை வற்புறுத்தி உள்ளார்.