Sunday 14 April 2019

”BSNLஐ பாதுகாப்போம்- தேசத்தை பாதுகாப்போம்”- பிரச்சார இயக்கம் இன்று முதல் துவக்கம்

காசியாபாத் மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் “BSNLஐ பாதுகாப்போம்- தேசத்தை பாதுகாப்போம்” என்ற அடிப்படையில் பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் ஜாலியன் வாலாபாக் தியாகிகள் தினமான இன்று துவங்கி 30.04.2019 வரை நடத்திட வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் தெருமுனை பிரச்சாரங்களை நடத்துவது என்றும் இது தொடர்பான நோட்டீஸ்களை மக்கள் மத்தியில் வினியோகிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில மையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.