Monday 5 November 2018

தேசிய கவுன்சில் கூட்டம் 20.11.2018 அன்று நடைபெறும்:

37வது தேசிய கவுன்சில் நடைபெற வேண்டிய கால அவகாசம் தாண்டி வெகு நாட்கள் ஆகி உள்ளதை சுட்டிக்காட்டி மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் தனது அதிருப்தியை தெரிவித்து கடிதம் எழுதியது. 01.11.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தின் மனித வள பிரிவு BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களிடம் 20.11.2018 அன்று அந்தக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.