Wednesday 29 August 2018

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை மாத சம்பளம் உடனடியாக வழங்கிட உண்ணாவிரத போராட்டம் .

                ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை மாத சம்பளம்  உடனடியாக வழங்கிட வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டம்  பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 29.08.2018 அன்று நடைப்பெற்றது . உண்ணாவிரத போராட்டத்திற்கு  TNTCWU  மாவட்ட  தலைவர்  தோழர்  P.பழனி 
தலைமை தாங்கினார்.
                போராட்டத்தில் AIBDPAவின் மாவட்ட   செயலாளர் 
தோழர் B.ஜோதி சுதந்திரநாதன், மாநில உதவி செயலாளர்  தோழர்
  C. ஞானசேகரன்   ,    BSNLEU    மாவட்டசெயலாளர்   தோழர் 
 C.தங்கவேலு , மாவட்ட  பெருளாளர் தோழர்    V.பிச்சாண்டி, TNTCWU  மாவட்டசெயலாளர் தோழர் M.சதீஷ்குமார், மாவட்ட  பெருளாளர் 
தோழர் K.பிரகாஷ்   மற்றும் மாவட்ட  சங்க நிர்வாகிகள் , கிளை செயலாளர்கள் பேசினர் . போராட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர் .