Saturday 9 September 2017

விபத்தில் உயிரிழந்த தோழர்களின் குடும்ப நிவாரண நிதி தாரீர்!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் 2.09.2017 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் தோழர் எம்.ஜீவா JE மற்றும் தோழர் டி.கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் மரணமடைந்தனர். அந்த இரண்டு தோழர்களின் குடும்பத்தாருக்கும் நிவாரண நிதி வழங்கிட தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், ஊழியர்களும், அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோழர்கள் சங்க வேறுபாடின்றி நிதி வசூலித்து தர்மபுரி தோழர்களிடம் விரைவில் வழங்க வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.  <<READ>>